top of page

Veleduththu Odi Va

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

வேலெடுத்து ஓடி வா முருகையா - எவரும்

சூல் தரித்து பெற்றிடாத ஸ்ரீ சுப்ரமண்யா


கால் கடுக்க பழனியில் தனியாய் நிற்பவனே

நான் உனக்குத் துணையாக வரலாமோ என் ஐயனே


பால் முகத்துப் பிள்ளையென நினைந்திருந்தேன் - நீ

வேல் தரித்து சூரர் படை வென்று விட்டாய்

நாலெழுத்து அறியாத மூட நெஞ்சில்

நீ எழுத்தாய் வந்தாய் உன் புகழை எழுத


கால் பதித்த பூமியைக் கைலாயமாக்கினாய்

கதிரவன் எழுமுன் நின்கால் பணிய வைத்தாய்

மாலவனை திகைக்க வைத்த மாமேதையே - நின்

மலர்க் கரத்தால் ஆசி செய்வாய் ஸ்ரீ சிவசங்கரனே

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page